பிள்ளையார் சுழி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்ன எழுதினாலும் மேல பிள்ளையார் சுழி போட்டுட்டு எழுத ஆரம்பிப்பாரு அப்பா. இந்த மாதிரி.






இதுல எங்க பிள்ளையார் இருக்காருன்னு புரியலை.

Comments